டெல்லி: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக தன்னை மீண்டும் நியமித்தால் மகிழ்ச்சி அல்லது வேறு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.