தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி பேட்டி

டெல்லி: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக தன்னை மீண்டும் நியமித்தால் மகிழ்ச்சி அல்லது வேறு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: