மதுரை கருவனூர் பகுதியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் கொள்ளை..!!

மதுரை: கருவனூர் பகுதியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலத்தின் வீட்டில் கொள்ளை என புகார் எழுந்துள்ளது. கருவனூரில் உள்ள தோப்பு வீட்டின் பூட்டை உடைத்து பணம், ஆவணங்கள் கொள்ளை என மனைவி பழனியம்மாள் புகார் அளித்துள்ளார்.

The post மதுரை கருவனூர் பகுதியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Related Stories: