தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச்செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச்செயலாளரை தேர்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு இந்த மாத இறுதியுடன் ஓய்வு பெறவிருப்பதால் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

The post தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச்செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: