அரிசி கொம்பன் யானை நலமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை பதில்!

சென்னை: அரிசி கொம்பன் யானை நலமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை பதில் தெரிவித்துள்ளது. அரிசி கொம்பன் யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று வனத்துறை தெரிவித்துள்ளது. அரிசி கொம்பனை கேரளா மதிகெட்டான் சோலை பூங்காவில் விட வேண்டும் என்ற கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்தது.

The post அரிசி கொம்பன் யானை நலமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை பதில்! appeared first on Dinakaran.

Related Stories: