ஓம் சாந்தி’ என்று குறிப்பிட்டுள்ளார். பாடகி சாரதா ராஜன் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சாரதா என்றழைக்கப்படும் சாரதா ராஜன், கடந்த 1960ம் ஆண்டுகளில் இந்தித் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தார். ‘பாத் ஜரா ஹை ஆப்ஸ் கி’ பாடலுக்காக அவர் சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார். அவரது மறைவு பாலிவுட்டில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மூத்த பின்னணி பாடகி மரணம் appeared first on Dinakaran.