அப்போது அவரது சட்டைப் பையில் வைத்திருந்த ஸ்மார்ட் போன் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதில் அவருக்கு இடது மார்பு முதல் முகம் வரை தீக்காயம் ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த அவரை உறவினர்கள் மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன் வெடித்து காப்பீடு திட்ட அதிகாரி படுகாயம்: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.