உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் சி.வி.கணேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்..!

சென்னை: சென்னை தியாகராய நகர், ஜீவா பூங்காவில், நடைபெற்ற உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் . சி.வி. கணேசன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து பங்கேற்றார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், முதன்மைச் செயலாளர்/ தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், மற்றும் மாணவ மாணவிகள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் சி.வி.கணேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்..! appeared first on Dinakaran.

Related Stories: