மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்ய ஜவாஹிருல்லா கண்டனம்..!!

சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்ய ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் முடிவை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசின் நடவடிக்கையால் தென் மாநிலங்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

The post மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்ய ஜவாஹிருல்லா கண்டனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: