இதேபோல் டார்ன்டரன் மாவட்டத்தில் வான் கிராமம் அருகே பாகிஸ்தான் டிரோன் ஒன்று இந்திய பிராந்தியத்திற்குள் நுழைந்துள்ளது. இதனை வீரர்கள் இடைமறித்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் மர்மநபர் பைக்கில் அங்கு வந்துள்ளார். வீரர்களை பார்த்தவுடன் அந்த நபர் தப்பி சென்றார். சம்பந்தப்பட்ட பகுதியில் டிரோனில் இருந்து வீசப்பட்ட 2கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
The post 2 கிலோ ஹெராயின் கடத்தி வந்த பாக். டிரோன் சுட்டுவீழ்த்தப்பட்டது appeared first on Dinakaran.