ஆருத்ரா மோசடி விவகாரம்: சம்மனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்த வழக்கில் போலீஸ் பதில் தர ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் அனுப்பிய சம்மனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்த வழக்கில் போலீஸ் பதில் தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்த வழக்கை 2 வாரங்களுக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post ஆருத்ரா மோசடி விவகாரம்: சம்மனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்த வழக்கில் போலீஸ் பதில் தர ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Related Stories: