செங்கல்பட்டு அருகே திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கார் – வேன் – லாரி என அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

The post செங்கல்பட்டு அருகே திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: