நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வளையப்பட்டி வருவாய் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 700 ஏக்கரில் அமையவுள்ள சிப்காட்டினால் விவசாயம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
The post நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!! appeared first on Dinakaran.