The post திருச்சி மேலவாளாடியில் ரயில் தண்டவாளத்தில் லாரி டயர் வைத்த சம்பவத்தில் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை! appeared first on Dinakaran.
திருச்சி மேலவாளாடியில் ரயில் தண்டவாளத்தில் லாரி டயர் வைத்த சம்பவத்தில் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை!

திருச்சி: திருச்சி மாவட்டம் மேலவாளாடியில் ரயில் தண்டவாளத்தில் லாரி டயர் வைத்த சம்பவத்தில் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தப்படுகிறது. லாரி டயர்களை வைத்து கன்னியாகுமரி விரைவு ரயிலை கவிழ்க்க சதி நடந்ததாக கூறப்படும் நிலையில் விசாரணை செய்து வருகின்றனர்.