புதுக்கோட்டை அருகே மஞ்சுவிரட்டில் காளை முட்டி பார்வையாளர் உயிரிழப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கீழவேகுபட்டியில் நடக்கும் மஞ்சுவிரட்டில் காளை முட்டி பார்வையாளர் உயிரிழந்தார். மஞ்சுவிரட்டு போட்டியில் பார்வையாளர் ராவணன்மணி (45) காளை முட்டி உயிரிழந்தார், 5 பேர் காயம் அடைந்தனர்.

The post புதுக்கோட்டை அருகே மஞ்சுவிரட்டில் காளை முட்டி பார்வையாளர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: