அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி தாத்தா மற்றும் பேரன் உயிரிழப்பு

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி தாத்தா மற்றும் பேரன் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் வெங்கடாசலம்(80), கார்த்திக்(14) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

The post அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி தாத்தா மற்றும் பேரன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: