காரைக்குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு..!!

சிவகங்கை: காரைக்குடி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சங்கரபதி கோட்டை பகுதியில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். விபத்தில் 2 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்; சம்பவ இடத்தில் காரைக்குடி ஏ.எஸ்.பி. ஸ்டாலின் விசாரணை நடத்தி வருகிறார்.

The post காரைக்குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: