மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி சிபிஐ விசாரணைக்கு ஆஜர்..!!

கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். பள்ளிகளில் நியமன முறைகேடு புகாரில் சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில் அபிஷேக் பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

The post மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி சிபிஐ விசாரணைக்கு ஆஜர்..!! appeared first on Dinakaran.

Related Stories: