திமுக நிர்வாகி இல்ல விழா

 

சிவகங்கை, மே 20: காளையார்கோவிலில் திமுக தெற்கு ஒன்றிய துணை செயலாளர் கோதண்டபாணி மகன் யுவபாலா காதணி விழா நடந்தது. சிவகங்கை மாவட்ட செயலாளர், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆசியுடன், முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலையில் நடந்த இவ்விழவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், மாணவரணி அமைப்பாளர் கதிர்.ராஜ்குமார், மாநில விவசாய அணி துணை செயலாளர் வ.து.ந.ஆனந்த், சிவகங்கை முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், நகர்மன்றத் தலைவர்கள் மாரியப்பன் கென்னடி, துரைஆனந்த்,

ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணகுமார், கென்னடி, ஆரோக்கியசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பிடிஆர்.முத்து, மாவட்ட கவுன்சிலர்கள் ஏடிஎன்.ரவி, ஆரோக்கியசாந்தாராணி, மாவட்ட பிரதிநிதிகள் பிசி.தென்னரசு, கந்தசாமி, சமயத்துரை, அழகப்பன், குழந்தைச்சாமி, வடக்கு ஒன்றிய துணை செயலாளர் விசி.கண்ணப்பன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர், அருட்செல்விஅரசு, நாட்டரசன்கோட்டை நகர் செயலாளர் ஜெயராமன், மறவமங்கலம் நகர் செயலாளர் சர்க்காரியா, ஒன்றிய கவுன்சிலர் பாண்டிக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post திமுக நிர்வாகி இல்ல விழா appeared first on Dinakaran.

Related Stories: