நெல்லை மாநகராட்சி கல்லணை பள்ளி பிளஸ்2 தேர்வில் சிறப்பிடம்

நெல்லை, மே 17: பிளஸ்2 தேர்–வில் நெல்லை மாந–க–ராட்சி கல்–லணை மேல்–நி–லைப்–பள்–ளி–யில் பிளஸ் 2 தேர்–வில் சிறப்–பி–டம் பெற்ற மாண–வி–களை அப்–துல்–வ–ஹாப் எம்–எல்ஏ பாராட்–டி–னார். நெல்லை டவுன் கல்–லணை மாந–க–ராட்சி பெண்–கள் மேல்–நி–லைப்–பள்–ளி–யில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்–வில் அதிக மதிப்–பெண்–கள் பெற்ற மாண–வி–களுக்கு பாராட்டு விழா நடந்–தது. இதில் சிறப்பு அழைப்–பா–ள–ரா–கப் பங்–கேற்ற நெல்லை மத்–திய மாவட்ட திமுக செய–லா–ளர் அப்–துல்–வ–ஹாப் எம்–எல்ஏ, பிளஸ் 2 தேர்–வில் பள்ளி அள–வில் முதல் 3 இடங்–களை பிடித்த மாண–வி–கள் 588 மதிப்–பெண்–கள் பெற்ற நர்–மதா, 586 மதிப்–பெண்–கள் பெற்ற சந்–தோ–ஷிணி, 580 மதிப்–பெண்–கள் பெற்ற உமா ஆகி–யோரை பாராட்டி சால்வை அணி–வித்து உத–வித்–தொகை வழங்–கி–னார். நிகழ்ச்–சி–யில் நெல்லை மாந–க–ராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, 23 வது வார்டு கவுன்–சி–லர் அனார்–கலி, நெல்லை பகுதி திமுக துணைச் செய–லா–ளர் அப்–துல் சுப–ஹானி, பள்ளி உத–வித் தலைமை ஆசி–ரி–யர் குமார் ஜெய–ராஜ், ஆசி–ரி–யர் முத்–து–ராஜ், காந்–தி–மதி, திமுக நிர்–வா–கி–கள் சர–வ–ணன், சுந்–தர், முரு–கன் உள்–ளிட்ட பலர் பங்–கேற்–ற–னர்.

The post நெல்லை மாநகராட்சி கல்லணை பள்ளி பிளஸ்2 தேர்வில் சிறப்பிடம் appeared first on Dinakaran.

Related Stories: