இந்தியா குஜராத் அருகே கிருஷ்ணசாகர் ஏரியில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு May 14, 2023 கிருஷ்ணசாகர் ஏரி குஜராத் காந்திநகர் போதாத் மாவட்டம் தின மலர் காந்திநகர்: குஜராத் மாநிலம் போத்தாத் மாவட்டத்தில் கிருஷ்ணசாகர் ஏரியில் மூழ்கி 5 பேர் உயிரிழந்தனர். ஏரியில் மூழ்கிய இரண்டு பேரை காப்பாற்ற முயன்றபோது, மற்ற மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். The post குஜராத் அருகே கிருஷ்ணசாகர் ஏரியில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
தொழிலாளர் அமைச்சகம் தலையிட்டதால் 10 நிமிட டெலிவரி திட்டத்தை கைவிட்டது பிளிங்கிட்: ஸ்விக்கி, ஜெப்டோவும் பின்பற்ற வாய்ப்பு
தெரு நாய்கடியால் ஏற்படும் உயிரிழப்புக்கு மாநில அரசு இழப்பீடு தர உத்தரவிடுவோம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
அரசு ஊழியரை விசாரிக்க அனுமதி கட்டாயமாக்கும் ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17ஏ குறித்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: இறுதி முடிவுக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும்
ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: உச்சநீதிமன்றம்