விமானி அறைக்குள் பெண் நண்பரை அழைத்துச் சென்றதால் ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்

டெல்லி: விமானி அறைக்குள் பெண் நண்பரை அழைத்துச் சென்றதால் ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரியில் டெல்லி-துபாய் விமானத்தின் விமானி தனது பெண் நண்பரை விமானி அறைக்குள் அழைத்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post விமானி அறைக்குள் பெண் நண்பரை அழைத்துச் சென்றதால் ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: