சூடான் நாட்டில் இருந்து வருபவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா? உறுதிப்படுத்த தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவு

சூடான் நாட்டில் இருந்து வருபவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா? என உறுதிப்படுத்த விமான நிலையங்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பயணிகளுக்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிடில் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

The post சூடான் நாட்டில் இருந்து வருபவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா? உறுதிப்படுத்த தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: