அதன்படி, ‘பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகள் 2023’ மாணவர்களின் குறைகளை தீர்க்கும் வழிமுறைகளை வலுப்படுத்த உங்கள் நிறுவனத்துக்கு உதவும். அதற்கேற்றாற்போல், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய குழு அமைக்கப்பட வேண்டும். அந்த குழுவில் மாணவர்களின் குறைகளை கேட்கும் வகையில், கல்வி நிறுவனங்களை சாராத ஒரு அதிகாரியை நியமித்து, குழுவை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் குறைகளை தீர்க்க புதிய அமைப்பு: யு.ஜி.சி. திட்டம் appeared first on Dinakaran.