சென்னை அம்பத்தூரில் சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றும் பணி தொடங்கியது..!!

சென்னை: சென்னை அம்பத்தூரில் சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றும் பணி தொடங்கியது. அம்பத்தூர் மண்டலம் 7-க்கு உட்பட்ட சூரப்பட்டு பகுதி வரை சுமார் 4 கி.மீ. வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் அமைக்க பலமுறை நோட்டீஸ் அளித்தும் கடைகளை அகற்றாததால் மாநராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post சென்னை அம்பத்தூரில் சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றும் பணி தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: