மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்து 60,301 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு

மும்பை: காலையில் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை வர்த்தகம் படிப்படியாக உயர்ந்து 0.28% ஏற்றத்துடன் முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்து 60,301 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 21 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 69 புள்ளிகள் உயர்ந்து 17,818 புள்ளிகளில் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்து 60,301 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: