கைதிகளின் பற்களை பிடுங்கியதாக ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டும் கைதிகளின் பற்களை தாக்கி உடைத்ததாக பல்வீர் சிங் மீது வழக்கு தொடரப்பட்டது. திங்கட்கிழமை ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது 4 பிரிவுகளின் கீழ் அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

The post கைதிகளின் பற்களை பிடுங்கியதாக ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: