நீலகிரி வரையாடுகளை அழிவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்: வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேச்சு

சென்னை: நீலகிரி வரையாடுகளை அழிவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். வனவிலங்குகளுக்கும், பறவைகளுக்கும், பல்லுயிர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பசுமை தமிழ்நாடு இயக்கம் முதலமைச்சரால் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

The post நீலகிரி வரையாடுகளை அழிவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்: வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: