மூணாறு, பிப். 27: கேரள மாநிலம் மூணாறு அருகே அமைந்துள்ளது மறையூர். இப்பகுதியில் உள்ள முருகன் மலையில் கற்கால எச்சங்களான முனியறைகள், குகை ஓவியங்கள் உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ளது. இது தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் முருகன் மலையில் அமைந்துள்ள சிலுவையின் தாழ்வாரங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்தது.
