மதுரை: உள்ளாட்சித் தேர்தலில் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கக் கோரி புதிய தமிழகம் கட்சி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்து வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது….
The post உள்ளாட்சித் தேர்தலில் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கக் கோரி புதிய தமிழகம் கட்சி வழக்கு appeared first on Dinakaran.