திருத்துறைப்பூண்டியில் தீவிர வாகன சோதனை

திருத்துறைப்பூண்டி, ஜன.31: திருத்துறைப்பூண்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் சந்திரமோகன் தலைமையில் எஸ்ஐ ஞானபண்டிதன் மற்றும் போலீசார் திருத்துறைப்பூண்டி நகருக்கும் வரும் வாகனங்களில் தேர்தலில் வாக்காளர்களுக்கு இலவசங்கள் கொடுக்க பொருட்கள், பணம் கொண்டுவரப்படுகிறதா என்பது குறித்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Related Stories: