திருச்சி மாநகர பொருளாளராக இருந்த ராஜசேகர் அதிமுகவில் இருந்து விலகல்

 

திருச்சி மாநகர பொருளாளராக இருந்த ராஜசேகர் அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். திருச்சி கிழக்கில் விஜயை எதிர்த்து போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவில் இருந்து விலககியுள்ளார். எதிர்கால பொது வாழ்க்கையை கருத்தில் கொண்டு விலகுகிறேன் என்று கடிதம் அளித்துள்ளார்.

Related Stories: