தமிழகம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தீடீர் சோதனை Jun 25, 2026 பழையங்கோட்டை மத்திய சிறை திருநெல்வேலி உதவி ஆணையாளர் முரளி திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறையில் உதவி ஆணையர் முரளி தலைமையில் 35க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். செல்போன், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாக சோதனை நடப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
பட்டுக்கோட்டை அருகே மகாராஜசமுத்திரம் காட்டாற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் சார்பில் 300 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
தங்க மோதிரமா? தரமான மகப்பேறு சிகிச்சையா? – தமிழக அரசு தனது முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா
திருவள்ளூரில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட நிறுவனத்தை நிரந்தரமாக மூட 3 பேர் கொண்ட நிபுணர் குழு தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை