×

மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சி தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் நோக்கம் கொண்டது: எடப்பாடி பழனிசாமி!

 

சென்னை: மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த அதிமுக ஆட்சியின்போது பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று எடப்பாடி பழனிசாமி உரையாற்றியுள்ளார். 2014ம் ஆண்டு சட்டமன்றத்தில் மேகதாது அணைக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றம். கீழ்படுகை மாநில ஒப்புதல் இன்றி மேல்படுகை மாநிலங்கள் அணை கட்டக்கூடாது. மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சி தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் நோக்கம் கொண்டது.

 

Tags : Karnataka ,Megadadu Dam ,Tamil Nadu ,Edappadi Palanisami ,Chennai ,Aimuga ,Megadatu ,Assembly ,
× RELATED மேகதாது அணைக்கு எதிரான தனித்...