×

ஆம்பூர் அருகே கொத்தடிமைகளாக இருந்த 4 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்பு!!

தோல்: ஆம்பூர் அருகே பைரப்பள்ளி பகுதியில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 4 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்கப்பட்டனர். சின்ன கண்ணன் என்பவரது செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 9 பேரை வருவாய் துறையினர் மீட்டனர்.

Tags : Ambur ,Byrapalli ,Revenue Department ,Chinna Kannan ,
× RELATED 4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்பு...