2026ம் ஆண்டிற்கான மான பகதூர் சிங் லஹக் விருது, தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கவிதை, நாவல் போன்ற படைப்புகளில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு, இந்திய மொழி ஒற்றுமை மன்றம் சார்பில் வழங்கப்படும் நாட்டின் மதிப்புமிக்க இலக்கிய விருது இதுவாகும்.
