தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்றார். 1994 பேட்ச் தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ் குமார் அகர்வால் டிஜிபியாக தேர்வு செய்யப்பட்டார். டிஜிபியாக பொறுப்பேற்ற மகேஷ் குமார் அகர்வாலுக்கு காவல்துறை மரியாதை செலுத்தினர்.
