முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சமாதானம் செய்ய நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி!!

சென்னை: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சமாதானம் செய்ய நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Related Stories: