தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தொடரும்: மே தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: தொழிலாளர் தினத்தை ஒட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள நினைவுத் தூணில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதையடுத்து முதலமைச்சர் பேசியதாவது; “நமது உழைப்பின் பலன் மே 4ம் தேதி கிடைக்கும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தொடரும். வெற்றி உறுதி என்பதை கருத்துக்கணிப்பை வைத்து கூறவில்லை கள நிலவரத்தை வைத்து கூறுகிறேன்” என பேசினார்.

Related Stories: