×

தமிழ்நாட்டிற்கு மே மாதம் 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

டெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 50வது கூட்டம் டெல்லியில் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டிற்கு மே மாதம் 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Cauvery Management Authority ,Karnataka ,Tamil Nadu ,Delhi ,Cauvery Water Management Authority ,SK Halder ,
× RELATED திருச்சானூரில் நாளை பத்மாவதி தாயார் கோயிலில் வசந்தோற்சவம் தொடங்குகிறது