×

உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்ச வரம்பை நாளை முதல் நீக்குவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்ச வரம்பை நாளை முதல் நீக்குவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனால் டிக்கெட் கட்டணம் பன்மடங்கு அதிகரிக்க உள்ளது. எரிபொருள் விலையேற்றத்தைக் காரணம் காட்டி ஏற்கனவே டிக்கெட் விலையை சில விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ள சூழலில் தற்போது அது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Tags : EU government ,Delhi ,
× RELATED தமிழ்நாட்டில் 30 தொகுதிகளில் இந்திய...