×

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும்: தமிழ்நாடு அரசு

 

சென்னை: 2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் 5 ஆண்டுகளில் 30 சிப்காட் தொழில் வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 816 புதிய தொழிற்சாலைகளுக்கு 7,558 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Tags : Tamil Nadu ,Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,chipcat ,
× RELATED சென்னை பள்ளிக்கரணையில் 25 கார்களின்...