×

8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக ஆர்.ஜெயா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். பொருளியல், புள்ளியல் துறை இயக்குநராக கலைச்செல்வி மோகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக சிநேகா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : A. S. Tamil Nadu Government ,Chennai ,Tamil Nadu government ,Special Initiatives Department ,R. Jaya I. A. S. ,Kalichelvi Mogam ,Economics and Statistics ,Sineka ,Kanchipuram District ,Governor ,
× RELATED சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் மேலும் குறைப்பு