×

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜன.20ல் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு பிப்.17 வரை காவல் நீட்டிப்பு!

 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜன.20ல் கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மீனவர்களுக்கு பிப்.17 வரை காவல் நீடிக்கப்பட்டுள்ளது. ஜன.2ல் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 11 பேரின் காவலை பிப்.13 வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags : Mayiladudra ,Karaikal ,
× RELATED அறந்தாங்கியில் ஓட்டுநர்...