×

கரூர் அருகே வெறி நாய் கடித்ததில் மூதாட்டியின் கை விரல் துண்டானது!

கரூர்: குளித்தலை உழவர் சந்தை அருகே சௌரா பானு (65) என்பவரை வெறி நாய் கடித்ததில் அவரின் கை விரல் துண்டானது. மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். தெரு நாயைப் பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karur ,Saura Banu ,Kulithalai Uzhavar Market ,
× RELATED திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது...