மதுரை: 1,429 சுகாதார ஆய்வாளர் பணிக்கான ஆணைகளை வழங்க இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த கதிர் ஜாய்சன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை: 1,429 சுகாதார ஆய்வாளர் பணிக்கான ஆணைகளை வழங்க இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த கதிர் ஜாய்சன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.