×

குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு!

 

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிக்கிறது. அமைச்சர்கள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu government ,Governor ,House ,Republic Day ,Chennai ,
× RELATED தஞ்சை வீரமா காளியம்மன் ஆலயத்தில்...