- எடப்பாடி பழனிசாமி
- அத்தமுகா
- செல்லூர்
- ராஜு
- சென்னை
- எடப்பாடி பழனிசாமி
- ஆடமுக
- அமைச்சர்
- செல்லூர் ராஜு
- அத்திமுக்
- பாஜக
சென்னை : அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்-ஐ சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைப்பது பாஜகவின் பெருந்தன்மையை காட்டுகிறது. பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க பாஜக முயற்சி செய்வது தவறில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.
