×

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுத்து நிற்கும் வாகனங்கள் !

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வரிசை கட்டி நின்ற வாகனங்கள் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் மக்கள் அவதியடைந்தனர்.

Tags : Chennai ,Pongal holiday ,Alathur Taluga Rur ,Perambalur district ,Trichi-Chennai National Highway ,
× RELATED சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்...