×

சென்னை பனையூரில் விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைத்தார் அன்புமணி!

 

சென்னை: சென்னை பனையூரில் விருப்ப மனு விநியோகத்தை அன்புமணி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம். 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பாமகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது.

 

Tags : Anbumani ,Panaiur, Chennai ,Chennai ,Palamaka ,Tamil Nadu ,Puducherry ,Bamaga ,2026 Assembly elections ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...