×

வடபழனி – பூவிருந்தவல்லி ஓரிரு நாளில் மெட்ரோ ரயில் சேவை

சென்னை: சென்னை வடபழனி – பூவிருந்தவல்லி இடையே ஓரிரு நாளில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 11 ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் நிறைவடைந்துள்ளது. ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள், டிக்கெட் கவுன்ட்டர்கள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

Tags : Vadapalani ,Boomrundavalli ,Chennai ,Chennai Vadpalani ,
× RELATED இது பெரியார் பிறந்த ஊர் மட்டுமல்ல,...